ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் சிறை சென்ற ஆசிரியர் மன்ற போராளிகளுக்கு பாராட்டு விழா பொன்னமராவதி ஒன்றிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் புதுப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் சிறை சென்ற ஆசிரியர் மன்ற போராளிகளுக்கு பாராட்டு விழா பொன்னமராவதி ஒன்றிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் புதுப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.